He Who Protected the Nāga Prince Named Sumukha
சுமுகன் என்ற நாககுமாரனைக் காத்தவன்
1421 நஞ்சுசோர்வதோர்வெஞ்சினவரவம்
வெருவிவந்துநின்சரணெனச்சரணா *
நெஞ்சில்கொண்டுநின்னஞ்சிறைப்பறவைக்கு
அடைக்கலம்கொடுத்து அருள்செய்ததறிந்து *
வெஞ்சொலாளர்கள்நமன்றமர்கடியர்
கொடியசெய்வனவுள * அதற்குஅடியேன்
அஞ்சிவந்துநின்னடியிணையடைந்தேன்
அணிபொழில்திருவரங்கத்தம்மானே!