Araṅgan is He Who Protected Gajendra
கஜேந்திரனைக் காப்பாற்றியவன் அரங்கன்
1420 கடிகொள்பூம்பொழில்காமருபொய்கை
வைகுதாமரைவாங்கியவேழம் *
முடியும்வண்ணம்ஓர்முழுவலிமுதலை
பற்ற மற்றதுநின்சரண்நினைப்ப *
கொடியவாய்விலங்கின்னுயிர்மலங்கக்
கொண்டசீற்றமொன்றுண்டுளதறிந்து * உன்
அடியனேனும்வந்துஅடியிணையடைந்தேன்
அணிபொழில்திருவரங்கத்தம்மானே!