Araṅgan is He Who Held the Mountain as an Umbrella
மலையைக் குடையாகப் பிடித்தவன் அரங்கன்
1416 பேயினார்முலையூண்பிள்ளையாய் ஒருகால்
பெருநிலம்விழுங்கி * அதுமிழ்ந்த
வாயனாய்மாலாய்ஆலிலைவளர்ந்து
மணிமுடிவானவர்தமக்குச்
சேயனாய் * அடியேற்குஅணியனாய்வந்து
என்சிந்தையுள்வெந்துயரறுக்கும் *
ஆயனாய்அன்றுகுன்றமொன்றெடுத்தான்
அரங்கமாநகரமர்ந்தானே.