PT 5.7.9

Araṅgan is He Who Held the Mountain as an Umbrella

மலையைக் குடையாகப் பிடித்தவன் அரங்கன்

1416 பேயினார்முலையூண்பிள்ளையாய் ஒருகால்

பெருநிலம்விழுங்கி * அதுமிழ்ந்த

வாயனாய்மாலாய்ஆலிலைவளர்ந்து

மணிமுடிவானவர்தமக்குச்

சேயனாய் * அடியேற்குஅணியனாய்வந்து

என்சிந்தையுள்வெந்துயரறுக்கும் *

ஆயனாய்அன்றுகுன்றமொன்றெடுத்தான்

அரங்கமாநகரமர்ந்தானே.

Text size