PT 5.7.8

Araṅgan is He Who Graced Arjuna

அருச்சுனனுக்கு அருளியவன் அரங்கன்

1415 ஊழியாய்ஓமத்துச்சியாய் ஒருகா

லுடையதேரொருவனாய் * உலகில்

சூழிமால்யானைத்துயர்கெடுத்து

இலங்கைமலங்கஅன்றுஅடுசரந்துரந்து *

பாழியால்மிக்கபார்த்தனுக்கருளிப்

பகலவனொளிகெட * பகலே

ஆழியால்அன்றங்குஆழியைமறைத்தான்

அரங்கமாநகரமர்ந்தானே.

Text size