PT 5.6.2

I Saw the One Who Swallowed the Seven Worlds in Araṅgam

உலகேழும் உண்டவனை அரங்கத்தில் கண்டேன்

1399 பேரானைக் குறுங்குடியெம்பெருமானை * திருதண்கா

லூரானைக் கரம்பனூருத்தமனை * முத்திலங்கு

காரார்திண்கடலேழும் மலையேழிவ்வுலகேழுண்டும் *

ஆராதென்றிருந்தானைக் கண்டதுதென்னரங்கத்தே. (2)

Text size