I Saw Tirumāl in Southern Araṅgam
திருமாலைத் தென்னரங்கத்தில் கண்டேன்
1398 கைம்மானமழகளிற்றைக் கடல்கிடந்தகருமணியை *
மைம்மானமரதகத்தை மறையுரைத்ததிருமாலை *
எம்மானைஎனக்குஎன்றும்இனியானைப் பனிகாத்த
அம்மானை * யான்கண்டது அணிநீர்த்தென்னரங்கத்தே. (2)
Your browser does not support the audio element.
audio