PT 5.6.1

I Saw Tirumāl in Southern Araṅgam

திருமாலைத் தென்னரங்கத்தில் கண்டேன்

1398 கைம்மானமழகளிற்றைக் கடல்கிடந்தகருமணியை *

மைம்மானமரதகத்தை மறையுரைத்ததிருமாலை *

எம்மானைஎனக்குஎன்றும்இனியானைப் பனிகாத்த

அம்மானை * யான்கண்டது அணிநீர்த்தென்னரங்கத்தே. (2)

Text size