O Destroyer of Rāvaṇa! Bestow Your Grace upon Me.
இராவணனை அழித்தவனே! எனக்கு அருள் புரி
1374 ஆறினோடொருநான்குடைநெடுமுடி அரக்கன்தன் சிரமெல்லாம் *
வேறுவேறுகவில்லதுவளைத்தவனே! எனக்குஅருள்புரியே *
மாறில்சோதியமரதகப்பாசடைத் தாமரைமலர்வார்ந்த *
தேறல்மாந்திவண்டுஇன்னிசைமுரல திருவெள்ளறை நின்றானே!