PT 5.3.6

O He Who Gave Nectar to the Devas! Enslave Me in Service.

தேவர்கட்கு அமுதளித்தவனே! என்னை ஆட்கொள்

1373 பொங்குநீள்முடிஅமரர்கள்தொழுதெழ அமுதினைக் கொடுத்தளிப்பான் *

அங்குஓராமையதாகிய ஆதி! நின்னடிமையை அருள் எனக்கு *

தங்குபேடையோடூடியமதுகரம் தையலார்குழலணைவான் *

திங்கள்தோய்சென்னிமாடம்சென்றணை திருவெள்ளறை நின்றானே!

Text size