The City Where the One Who Swallowed the Seven Worlds Resides
உலகேழும் உண்டவன் உறையும் ஊர்
1439 உய்யும்வகையுண்டுசொனசெய்யில்உலககேழும்ஒழியாமைமுனநாள் *
மெய்யினளவேஅமுதுசெய்யவல ஐயனவன்மேவுநகர்தான் *
மையவரிவண்டுமதுவுண்டுகிளையோடு மலர்கிண்டி, அதன்மேல் *
நைவளம்நவிற்றுபொழில் நந்திபுரவிண்ணகரம் நண்ணுமனமே!