The City of the Lord Who Ate Curds is Nantipura Viṇṇakaram
தயிருண்டநாதன் ஊர் நந்திபுர விண்ணகரம்
1438 தீதறுநிலத்தொடுஎரிகாலினொடு நீர்க்கெழுவிசும்புமவையாய் *
மாசறுமனத்தினொடுஉறக்கமொடிறக்கை யவையாயபெருமான் *
தாய்செறஉளைந்துதயிருண்டுகுடமாடு தடமார்வர், தகைசேர் *
நாதன்உறைகின்றநகர் நந்திபுரவிண்ணகரம்நண்ணுமனமே! (2)