PT 4.3.1

I Saw Tirumāl in the Golden Temple

திருமாலைச் செம்பொன்செய் கோயிலில் கண்டேன்

1268 பேரணிந்துஉலகத்தவர்தொழுதேத்தும்

பேரருளாளன்எம்பிரானை *

வாரணிமுலையாள்மலர்மகளோடு

மண்மகளும்உடன்நிற்ப *

சீரணிமாடநாங்கைநன்னடுவுள்

செம்பொன்செய்கோயிலினுள்ளே *

காரணிமேகம்நின்றதொப்பானைக்

கண்டுகொண்டுஉய்ந்தொழிந்தேனே. (2)

Text size