PT 3.8.2

Tirunāṅkūr is the Place of Him Who Dispelled Gajendra's Sorrow

கஜேந்திரனின் துயர் தீர்த்தவன் இடம் திருநாங்கூர்

1219 முதலைத்தனிமாமுரண்தீரஅன்று

முதுநீர்த்தடத்துச்செங்கண்வேழம்உய்ய *

விதலைத்தலைச்சென்றுஅதற்கே உதவி

வினைதீர்த்தஅம்மானிடம் * விண்ணணவும்

பதலைக்கபோதத்தொளிமாடநெற்றிப்

பவளக்கொழுங்கால்பைங்கால்புறவம் *

மதலைத்தலைமென்பெடைகூடுநாங்கூர்

மணிமாடக் கோயில் வணங்கு என்மனனே!

Text size