PT 3.4.1

O Devotees! Reach the City of Sīkāḻi.

பக்தர்களே! சீகாழிப் பதி சேருங்கள்

1178 ஒருகுறளாய் இருநிலம்மூவடிமண்வேண்டி

உலகனைத்தும்ஈரடியாலொடுக்கி * ஒன்றும்

தருகவெனாமாவலியைச்சிறையில்வைத்த

தாடாளன்தாளணைவீர்! * தக்ககீர்த்தி

அருமறையின்திரள்நான்கும்வேள்வியைந்தும்

அங்கங்கள்அவையாறும் இசைகளேழும் *

தெருவில்மலிவிழாவளமும்சிறக்கும் காழிச்

சீராமவிண்ணகரேசேர்மினீரே. (2)

Text size