PT 3.2.6

Citrakūṭa, Where Even Parrots Chant the Sound of the Vedas

கிளிகளும் வேதவொலி செய்யும் சித்திரகூடம்

1163 நெய்வாயழலம்புதுரந்து முந்நீர்

துணியப்பணிகொண்டுஅணியார்ந்து * இலங்கு

மையார்மணிவண்ணனைஎண்ணி நுந்தம்

மனத்தேஇருத்தும்படிவாழவல்லீர்! *

அவ்வாய்இளமங்கையர் பேசவும்தான்

அருமாமறையந்தணர்சிந்தைபுக *

செவ்வாய்க்கிளிநான்மறைபாடு தில்லைத்

திருச்சித்ரகூடம்சென்றுசேர்மின்களே.

Text size