PT 3.2.10

They Shall Live for a Long Time at the Feet of the Supreme Lord

பரமன் அடியில் பலகாலம் வாழ்வர்

1167 சீரார்பொழில்சூழ்ந்துஅழகாய தில்லைத்

திருசித்ரகூடத்துறைசெங்கண்மாலுக்கு *

ஆராதஉள்ளத்தவர்கேட்டுஉவப்ப

அலைநீருலகுக்கு அருளேபுரியும் *

காரார்புயற்கைக்கலிகன்றி குன்றாவொலிமாலை

ஒரொன்பதோடுஒன்றும்வல்லார் *

பாராருலகம்அளந்தானடிக்கீழ்ப்

பலகாலம்நிற்கும்படிவாழ்வர்தாமே. (2)

Text size