PT 3.10.5

The Temple of the One Who Measured the Worlds is Arimēya Viṇṇakaram

உலகளந்தவன் கோயில் அரிமேய விண்ணகரம்

1242 கண்டவர்தம்மனம்மகிழமாவலிதன்வேள்விக்

களவில்மிகுசிறுகுறளாய்மூவடியென்றுஇரந்திட்டு *

அண்டமும் இவ்வலைகடலும்அவனிகளுமெல்லாம்

அளந்தபிரான்அமரும்இடம், வளங்கொள் பொழிலயலே *

அண்டமுறுமுழவொலியும்வண்டினங்களொலியும்

அருமறையினொலியும்மடவார்சிலம்பினொலியும் *

அண்டமுறும்அலைகடலினொலிதிகழும் நாங்கூர்

அரிமேயவிண்ணகரம்வணங்குமடநெஞ்சே!

Text size