PT 3.10.4

This is the Abode of Him Who Tore Hiraṇya

இரணியனைப் பிளந்தவன் வாழும் இடம் இது

1241 ஓடாதவாளரியின்உருவமதுகொண்டு அன்று

உலப்பில்மிகுபெருவரத்தஇரணியனைப்பற்றி *

வாடாதவள்ளுகிரால்பிளந்து, அவன்தன்மகனுக்கு

அருள்செய்தான்வாழும்இடம், மல்லிகை செங்கழுநீர் *

சேடேறுமலர்ச்செருந்திசெழுங்கமுகம்பாளை

செண்பகங்கள்மணநாறும்வண்பொழிலினூடே *

ஆடேறுவயலாலைப்புகைகமழு நாங்கூர்

அரிமேயவிண்ணகரம்வணங்குமடநெஞ்சே!

Text size