PT 2.3.10

Those Who Read This Garland of Words Shall Rule the World of the Devas

இச்சொல்மாலை படித்தோர் தேவருலகு ஆள்வர்

1077 மன்னுதண்பொழிலும்வாவியும்மதிளும்

மாடமாளிகையும்மண்டபமும் *

தென்னன்தொண்டையர்கோன்செய்தநல்மயிலைத்

திருவல்லிக்கேணிநின்றானை *

கன்னிநன்மாட மங்கையர்தலைவன்

காமருசீர்க்கலிகன்றி *

சொன்னசொன்மாலைபத்துடன்வல்லார்

சுகமினிதாள்வர்வானுலகே. (2)

Text size