O Mind! You Have Begun to Think of the Lord of Vēṅkaṭam!
மனமே! வேங்கடவனை நினைக்கத் தொடங்கிவிட்டாயே !
1050 இண்டையாயினகொண்டு தொண்டர்களேத்துவாருறவோடும் * வானிடைக்
கொண்டுபோயிடவும் அதுகண்டுஎன்நெஞ்சமென்பாய்! *
வண்டுவாழ்வடவேங்கடமலை கோயில்கொண்டதனோடும் * மீமிசை
அண்டமாண்டிருப்பாற்கு அடிமைத்தொழில்பூண்டாயே.