PT 2.1.3

O Mind! You Have Begun to Think of the Lord of Vēṅkaṭam!

மனமே! வேங்கடவனை நினைக்கத் தொடங்கிவிட்டாயே !

1050 இண்டையாயினகொண்டு தொண்டர்களேத்துவாருறவோடும் * வானிடைக்

கொண்டுபோயிடவும் அதுகண்டுஎன்நெஞ்சமென்பாய்! *

வண்டுவாழ்வடவேங்கடமலை கோயில்கொண்டதனோடும் * மீமிசை

அண்டமாண்டிருப்பாற்கு அடிமைத்தொழில்பூண்டாயே.

Text size