(வயலாலி மணவாளன் சாபல்யம் மிக்கு ஆபத்து மிகுதியால் மறுக்க மாட்டாமையாலும் ஏழை ஏதலன் -சரணம் புக்க பேசாமல் -அவாக்யராக இருக்க இவர் அரங்கத்து அம்மானை முன்னிலை யாக்கி இதிலும் அடுத்த பாசுரங்களில் நீ மதி கேட்டை நீக்கி அருளினது போல் சாடு -உஜ்ஜீவனம் -சந்திரன் க்ஷய ரோகம் -மதிக்கு வந்த கேட்டை நீக்கினாய் இங்கு ஆதி சேஷ சயனம் -பாம்பின் அணைப் பள்ளி கொண்டாய்- அடுத்ததில் அரங்க நரகரப்பா-ஸ்பஷ்டம்