PT 11.7.9

Those Who are Not Enslaved to Kaṇṇaṉ are Not Human.

கண்ணனுக்கு அடிமைப்படாதவர் மானிடர் அல்லர்

2020 தேனோடுவண்டாலும் திருமாலிருஞ்சோலை *

தானிடமாக்கொண்டான் தடமலர்க்கண்ணிக்காய் *

ஆன்விடையேழன்றடர்த்தாற்கு ஆளானாரல்லாதார் *

மானிடவரல்லரென்று என்மனத்தேவைத்தேனே. (2)

Text size