Those Who Do Not Meditate on Kaṇṇaṉ are Devoid of Wisdom.
கண்ணனைக் கருதாதார் விவேகம் இல்லாதவர்
2019 வெறியார்கருங்கூந்தல் ஆய்ச்சியர்வைத்த *
உறியார்நறுவெண்ணெய் தானுகந்துஉண்ட
சிறியானை * செங்கணெடியானைச் சிந்தித்து
அறியாதார் * என்றும் அறியாதார்கண்டாமே.
Your browser does not support the audio element.
audio