PT 11.7.8

Those Who Do Not Meditate on Kaṇṇaṉ are Devoid of Wisdom.

கண்ணனைக் கருதாதார் விவேகம் இல்லாதவர்

2019 வெறியார்கருங்கூந்தல் ஆய்ச்சியர்வைத்த *

உறியார்நறுவெண்ணெய் தானுகந்துஉண்ட

சிறியானை * செங்கணெடியானைச் சிந்தித்து

அறியாதார் * என்றும் அறியாதார்கண்டாமே.

Text size