Recite the Thousand Names of the Lord.
பகவானின் ஸஹஸ்ர நாமங்களைச் சொல்லுங்கள்
2006 பாராரும்காணாமே
பரவைமாநெடுங்கடலேயானகாலம் *
ஆரானும்அவனுடையதிருவயிற்றில்
நெடுங்காலம்கிடந்தது * உள்ளத்
தோராதவுணர்விலீர்! உணருதிரேல்,
உலகளந்தஉம்பர்கோமான் *
பேராளன்பேரான
பேர்களாயிரங்களுமேபேசீர்களே.