The Lord Who Saved Us is Kaṇṇaṉ.
நம்மை உய்யக் கொண்ட தலைவன் கண்ணனே
2005 பனிப்பரவைத்திரைததும்பப்
பாரெல்லாம்நெடுங்கடலேயானகாலம் *
இனிக்களைகணிவர்க்கில்லையென்று
உலகமேழினையும்ஊழில்வாங்கி *
முனித்தலைவன், முழங்கொளிசேர்திருவயிற்றில் வைத்து
உம்மையுய்யக்கொண்ட *
கனிகளவத்திருவுருவத்தொருவனையே
கழல்தொழுமாகல்லீர்களே.