PT 11.6.4

The Lord Who Saved Us is Kaṇṇaṉ.

நம்மை உய்யக் கொண்ட தலைவன் கண்ணனே

2005 பனிப்பரவைத்திரைததும்பப்

பாரெல்லாம்நெடுங்கடலேயானகாலம் *

இனிக்களைகணிவர்க்கில்லையென்று

உலகமேழினையும்ஊழில்வாங்கி *

முனித்தலைவன், முழங்கொளிசேர்திருவயிற்றில் வைத்து

உம்மையுய்யக்கொண்ட *

கனிகளவத்திருவுருவத்தொருவனையே

கழல்தொழுமாகல்லீர்களே.

Text size