Do Not Forget the Great Help Rendered by Our Lord.
எம்பெருமான் செய்த நன்றியை மறவாதீர்
2002 மைந்நின்றகருங்கடல்வாயுலகின்றி
வானவரும்யாமுமெல்லாம் *
நெய்ந்நின்றசக்கரத்தன்திருவயிற்றில்
நெடுங்காலம்கிடந்ததுஓரீர் *
எந்நன்றிசெய்தாரா
ஏதிலோர்தெய்வத்தைஏத்துகின்றீர்? *
செய்ந்நன்றிகுன்றேன்மின்
தொண்டர்காள்! அண்டனையேஏத்தீர்களே. (2)