He Who Begged for Three Paces of Land is the Most Exalted.
மூவடி மண் வேண்டியவனே மிக மேம்பட்டவன்
2000 கண்டார் இரங்கக் கழியக்குறளுருவாய் *
வண்தாரான்வேள்வியில் மண்ணிரந்தான்காணேடீ! *
வண்தாரான்வேள்வியில் மண்ணிரந்தானாகிலும் *
விண்டேழுலகுக்கும் மிக்கான்காண்சாழலே!