PT 11.5.9

He Who Begged for Three Paces of Land is the Most Exalted.

மூவடி மண் வேண்டியவனே மிக மேம்பட்டவன்

2000 கண்டார் இரங்கக் கழியக்குறளுருவாய் *

வண்தாரான்வேள்வியில் மண்ணிரந்தான்காணேடீ! *

வண்தாரான்வேள்வியில் மண்ணிரந்தானாகிலும் *

விண்டேழுலகுக்கும் மிக்கான்காண்சாழலே!

Text size