PT 11.5.10

Vāmana is the One Who is Within the Āḻvār's Heart.

ஆழ்வாரின் உள்ளத்தே உள்ளவன் வாமனன்

2001 கள்ளத்தால்மாவலியை மூவடிமண்கொண்டளந்தான் *

வெள்ளத்தான்வேங்கடத்தான் என்பரால்காணேடீ! *

வெள்ளத்தான்வேங்கடத்தானேலும் * கலிகன்றி

உள்ளத்தினுள்ளே உளன்கண்டாய்சாழலே! (2)

Text size