(விளை நிலம் களை களைந்து – அடுத்து பலம் அனுபவம் பர்யந்தமாக – முன் கை மிடுக்கர் வந்து தம்மது என்று அபிமானித்து கொள்ள விரகராய் இருந்து (வாமனன் -காண்பவருக்கு ஸூ கம் அளிப்பவர் -பட்டர் ) ஒப்பற்ற குறள் வாமனனாய் பொன் கையால் நீர் ஏற்று வளர்ந்து மீட்டு அருளிய திரி விக்ரமன் அனுபவம் லோக விக்ராந்த சரணவ் சரணம் -உலகம் அளந்த பொன்னடி அடைந்து உஜ்ஜீவிக்க வேண்டுமே )
வெந் திறல் வாணன் வேள்வியிடம்