The Lord in His Form as a Boar is the King Who Rules Us.
வராகமாகிய பெருமானே நம்மை யாளும் அரசு
1984 தீதறுதிங்கள்பொங்குசுடரும்பரும்பர்
உலகேழினோடும்உடனே *
மாதிரமண்சுமந்தவடகுன்றும் நின்ற
மலையாறும்ஏழுகடலும் *
பாதமர்சூழ்குளம்பினகமண்டலத்தின்
ஒருபாலொடுங்க, வளர்சேர் *
ஆதிமுன்ஏனமாகிஅரணாயமூர்த்தி
யது நம்மையாளுமரசே.