PT 11.4.3

The Lord in His Form as a Boar is the King Who Rules Us.

வராகமாகிய பெருமானே நம்மை யாளும் அரசு

1984 தீதறுதிங்கள்பொங்குசுடரும்பரும்பர்

உலகேழினோடும்உடனே *

மாதிரமண்சுமந்தவடகுன்றும் நின்ற

மலையாறும்ஏழுகடலும் *

பாதமர்சூழ்குளம்பினகமண்டலத்தின்

ஒருபாலொடுங்க, வளர்சேர் *

ஆதிமுன்ஏனமாகிஅரணாயமூர்த்தி

யது நம்மையாளுமரசே.

Text size