If One Worships Kaṇṇaṉ, Karmic Bonds Will Vanish.
கண்ணனைப் பூசித்தால் வினைகள் நீங்கும்
1980 நன்னெஞ்சே! நம்பெருமான் நாளும்இனிதமரும் *
அன்னம்சேர்கானல் அணியாலிகைதொழுது *
முன்னம்சேர்வல்வினைகள்போக முகில்வண்ணன் *
பொன்னஞ்சேர்சேவடிமேல் போதணியப்பெற்றோமே.