For Those Who Hear These Verses Sung, There is No Sorrow.
இவை பாடக் கேட்டோர்க்குத் துயரில்லை
1981 பெற்றாரார் ஆயிரம்பேரானை * பேர்பாடப்
பெற்றான் கலியனொலிசெய்தமிழ்மாலை *
கற்றார்ஓ! முற்றுலகாள்வர் * இவைகேட்க
லுற்றார்க்கு உறுதுயரில்லைஉலகத்தே. (2)
Your browser does not support the audio element.
audio