PT 11.3.10

For Those Who Hear These Verses Sung, There is No Sorrow.

இவை பாடக் கேட்டோர்க்குத் துயரில்லை

1981 பெற்றாரார் ஆயிரம்பேரானை * பேர்பாடப்

பெற்றான் கலியனொலிசெய்தமிழ்மாலை *

கற்றார்ஓ! முற்றுலகாள்வர் * இவைகேட்க

லுற்றார்க்கு உறுதுயரில்லைஉலகத்தே. (2)

Text size