The Power to End My Suffering Lies Only in Kaṇṇaṉ's Hands.
என் வருத்தம் தீர்ப்பது கண்ணன் கையில்தான் உள்ளது
1966 அன்னைமுனிவதும் அன்றிலின்குரல்ஈர்வதும் *
மன்னுமறிகடலார்ப்பதும் வளைசோர்வதும் *
பொன்னங்கலையல்குல் அன்னமென்னடைப்பூங்குழல் *
பின்னைமணாளர் திறத்தமாயினபின்னையே.