The North Wind is Coming! What Shall I Do?
வாடைக்காற்று வருகிறதே! என் செய்வேன்?
1965 பொருந்து மாமரம் ஏழும்எய்தபுனிதனார் *
திருந்துசேவடி என்மனத்துநினைதொறும் *
கருந்தண்மாகடல் கங்குலார்க்கும், அதுவன்றியும் *
வருந்தவாடைவரும் இதற்கினிஎன்செய்கேன்?
Your browser does not support the audio element.
audio