PT 11.2.4

The North Wind is Coming! What Shall I Do?

வாடைக்காற்று வருகிறதே! என் செய்வேன்?

1965 பொருந்து மாமரம் ஏழும்எய்தபுனிதனார் *

திருந்துசேவடி என்மனத்துநினைதொறும் *

கருந்தண்மாகடல் கங்குலார்க்கும், அதுவன்றியும் *

வருந்தவாடைவரும் இதற்கினிஎன்செய்கேன்?

Text size