PT 11.1.7

Manmatha Shoots Arrows at Me!

மன்மதன் என்மீது அம்பு எய்கின்றானே!

1958 பூவைவண்ணனார் புள்ளின்மேல்வர *

மேவிநின்றுநான் கண்டதண்டமோ? *

வீவிலைங்கணை வில்லிஅம்புகோத்து *

ஆவியே இலக்காகஎய்வதே.

Text size