PT 11.1.6

The Cry of the Aṉṟil Bird Torments Me!

அன்றிலின் குரல் துன்புறுத்துகிறதே!

1957 சென்றுவார்சிலைவளைத்து * இலங்கையை

வென்றவில்லியார் வீரமேகொலோ? *

முன்றில்பெண்ணைமேல் முளரிக்கூட்டகத்து *

அன்றிலின்குரல் அடரும்என்னையே.

Text size