PT 10.7.9

I Am Afraid to Scold the One Who Kicked the Cart-Demon.

சகடம் உதைத்தவனை அதட்ட அஞ்சுவேன்

1916 ஈடும்வலியுமுடைய

இந்நம்பிபிறந்தஎழுதிங்களில் *

ஏடலர்கண்ணியினானைவளர்த்தி

யமுனைநீராடப்போனேன் *

சேடன்திருமறுமார்வன்கிடந்து

திருவடியால் * மலைபோல்

ஓடும்சகடத்தைச்சாடியபின்னை

உரப்புவது அஞ்சுவேனே.

Text size