PT 10.7.8

I Am Afraid to Scold Kaṇṇaṉ.

கண்ணனை அதட்ட அஞ்சுவேன்

1915 தோய்த்ததயிரும்நறுநெய்யும்பாலும்

ஓரோர்குடம்துற்றிடுமென்று *

ஆய்ச்சியர்கூடியழைக்கவும்

நான்இதற்கெள்கிஇவனைநங்காய்! *

சோத்தம்பிரான்! இவைசெய்யப்பெறாயென்று

இரப்பன்உரப்பகில்லேன் *

பேய்ச்சிமுலையுண்டபின்னை

இப்பிள்ளையைப்பேசுவதுஅஞ்சுவனே.

Text size