I Am Afraid to Scold Kaṇṇaṉ.
கண்ணனை அதட்ட அஞ்சுவேன்
1915 தோய்த்ததயிரும்நறுநெய்யும்பாலும்
ஓரோர்குடம்துற்றிடுமென்று *
ஆய்ச்சியர்கூடியழைக்கவும்
நான்இதற்கெள்கிஇவனைநங்காய்! *
சோத்தம்பிரான்! இவைசெய்யப்பெறாயென்று
இரப்பன்உரப்பகில்லேன் *
பேய்ச்சிமுலையுண்டபின்னை
இப்பிள்ளையைப்பேசுவதுஅஞ்சுவனே.