PT 10.7.6

Kaṇṇaṉ Quarreled with My Daughter!

என் மகளிடம் கண்ணன் வம்பு செய்தானே!

1913 மண்மகள்கேள்வன்மலர்மங்கைநாயகன்

நந்தன்பெற்றமதலை *

அண்ணல்இலைக்குழலூதிநம்சேரிக்கே

அல்லில்தான்வந்தபின்னை *

கண்மலர்சோர்ந்துமுலைவந்துவிம்மிக்

கமலச்செவ்வாய்வெளுப்ப *

என்மகள்வண்ணம்இருக்கின்றவாநங்காய்!

என்செய்கேன்? என்செய்கேனோ?

Text size