PT 10.7.2

Kaṇṇaṉ Has Eaten the Butter and Drunk the Milk!

வெண்ணெயும் பாலும் கண்ணன் உண்டுவிட்டானே!

1909 காலையெழுந்துகடைந்தஇம்மோர்விற்கப் போகின்றேன்

கண்டேபோனேன் *

மாலைநறுங்குஞ்சிநந்தன்மகனல்லால்

மற்றுவந்தாரும்இல்லை *

மேலையகத்துநங்காய்! வந்துகாண்மின்கள்

வெண்ணெயேயன்று * இருந்த

பாலும்பதின்குடம்கண்டிலேன்

பாவியேன்என்செய்கேன்? என்செய்கேனோ?

Text size