Kaṇṇaṉ Has Eaten the Butter and Drunk the Milk!
வெண்ணெயும் பாலும் கண்ணன் உண்டுவிட்டானே!
1909 காலையெழுந்துகடைந்தஇம்மோர்விற்கப் போகின்றேன்
கண்டேபோனேன் *
மாலைநறுங்குஞ்சிநந்தன்மகனல்லால்
மற்றுவந்தாரும்இல்லை *
மேலையகத்துநங்காய்! வந்துகாண்மின்கள்
வெண்ணெயேயன்று * இருந்த
பாலும்பதின்குடம்கண்டிலேன்
பாவியேன்என்செய்கேன்? என்செய்கேனோ?