PT 10.7.1

O Gopis! What Shall I Do?

ஆய்ச்சியர்களே! நான் என் செய்வேன்?

1908 மானமுடைத்துஉங்களாயர்குலம்

அதனால்பிறர்மக்கள்தம்மை *

ஊனமுடையனசெய்யப்பெறாயென்று

இரப்பன்உரப்பகில்லேன் *

நானுமுரைத்திலேன்நந்தன்பணித்திலன்

நங்கைகாள்! நானென்செய்கேன்? *

தானும்ஓர்கன்னியும்கீழையகத்துத்

தயிர்கடைகின்றான்போலும். (2)

Text size