O Gopis! What Shall I Do?
ஆய்ச்சியர்களே! நான் என் செய்வேன்?
1908 மானமுடைத்துஉங்களாயர்குலம்
அதனால்பிறர்மக்கள்தம்மை *
ஊனமுடையனசெய்யப்பெறாயென்று
இரப்பன்உரப்பகில்லேன் *
நானுமுரைத்திலேன்நந்தன்பணித்திலன்
நங்கைகாள்! நானென்செய்கேன்? *
தானும்ஓர்கன்னியும்கீழையகத்துத்
தயிர்கடைகின்றான்போலும். (2)