O Rāma! O Sugrīva! Do Not Kill Us.
இராமனே! சுக்கிரீவனே! எம்மைக் கொல்லாதீர்
1866 புரங்கள்மூன்றும்ஓர்மாத்திரைப்போதில்
பொங்கெரிக்குஇரைகண்டவனம்பின் *
சரங்களேகொடிதாய்அடுகின்ற
சாம்பவான்உடன்நிற்கத்தொழுதோம் *
இரங்குநீஎமக்குஎந்தைபிரானே!
இலங்குவெங்கதிரோன்றன்சிறுவா! *
குரங்குகட்கரசே! எம்மைக்கொல்லேல்
கூறினோம்தடம்பொங்கத்தம்பொங்கோ.