PT 10.2.9

O Rāma! O Sugrīva! Do Not Kill Us.

இராமனே! சுக்கிரீவனே! எம்மைக் கொல்லாதீர்

1866 புரங்கள்மூன்றும்ஓர்மாத்திரைப்போதில்

பொங்கெரிக்குஇரைகண்டவனம்பின் *

சரங்களேகொடிதாய்அடுகின்ற

சாம்பவான்உடன்நிற்கத்தொழுதோம் *

இரங்குநீஎமக்குஎந்தைபிரானே!

இலங்குவெங்கதிரோன்றன்சிறுவா! *

குரங்குகட்கரசே! எம்மைக்கொல்லேல்

கூறினோம்தடம்பொங்கத்தம்பொங்கோ.

Text size