PT 10.1.5

Tirunaṟaiyūr and Tirumeyyam.

திருநறையூரும் திருமெய்யமும்

1852 சுடலையில் சுடுநீறனமர்ந்தது * ஓர்

நடலைதீர்த்தவனை நறையூர்க்கண்டு * என்

உடலையுள்புகுந்துஉள்ளமுருக்கியுண் *

விடலையைச்சென்றுகாண்டும் மெய்யத்துள்ளே.

Text size