Tirunaṟaiyūr and Tirumeyyam.
திருநறையூரும் திருமெய்யமும்
1852 சுடலையில் சுடுநீறனமர்ந்தது * ஓர்
நடலைதீர்த்தவனை நறையூர்க்கண்டு * என்
உடலையுள்புகுந்துஉள்ளமுருக்கியுண் *
விடலையைச்சென்றுகாண்டும் மெய்யத்துள்ளே.
Your browser does not support the audio element.
audio