PT 1.5.7

The Abode of Narasiṁha is Sālagrāma

நரசிம்மன் வாழுமிடம் சாளக்கிராமம்

994 ஏனோர் அஞ்சவெஞ்சமத்துள் அரியாய்ப்பரியஇரணியனை *

ஊனாரகலம்பிளவெடுத்த ஒருவன் தானேஇருசுடராய் *

வானாய்த்தீயாய்மாருதமாய் மலையாய்அலைநீருலகனைத்தும்

தானாய் * தானுமானாந்தன் சாளக்கிராமம்அடை நெஞ்சே!

Text size