The Abode of Narasiṁha is Sālagrāma
நரசிம்மன் வாழுமிடம் சாளக்கிராமம்
994 ஏனோர் அஞ்சவெஞ்சமத்துள் அரியாய்ப்பரியஇரணியனை *
ஊனாரகலம்பிளவெடுத்த ஒருவன் தானேஇருசுடராய் *
வானாய்த்தீயாய்மாருதமாய் மலையாய்அலைநீருலகனைத்தும்
தானாய் * தானுமானாந்தன் சாளக்கிராமம்அடை நெஞ்சே!
Your browser does not support the audio element.
audio