PT 1.5.6

The Abode of the One Who Measured the Worlds is Sālagrāma

உலகளந்தான் வாழுமிடம் சாளக்கிராமம்

993 தாயாய்வந்தபேயுயிரும் தயிரும்இழுதும்உடனுண்ட

வாயான் * தூயஅரியுருவிற்குறளாய்ச்சென்று மாவலியை

ஏயானிரப்ப * மூவடிமண்இன்றேதாவென்று உலகேழும்

தாயான் * காயாமலர்வண்ணன் சாளக்கிராமம் அடைநெஞ்சே!

Text size