PT 1.4.9

The One Who Swallowed the Worlds is Badarī Nārāyaṇa

உலகை உண்டவன் பதரி நாராயணன்

986 கொண்டல்மாருதங்கள் குலவரைதொகுநீர்க்

குரைகடலுலகுடன் அனைத்தும் *

உண்டமாவயிற்றோன் ஒண்சுடரேய்ந்த

உம்பரும் ஊழியும் ஆனான் *

அண்டமூடறுத்துஅன்று அந்தரத்துஇழிந்து

அங்குஅவனியாள் அலமர * பெருகும்

மண்டுமாமணிநீர்க்கங்கையின் கரைமேல்

வதரியாச்சிராமத்துள்ளானே.

Text size