PT 1.4.10

Those Who Read These Verses Shall Rule Kingdoms

இவற்றைப் படித்தோர் அரசாள்வர்

987 வருந்திரைமணிநீர்க்கங்கையின் கரைமேல்

வதரியாச்சிராமத்துள்ளானை *

கருங்கடல்முந்நீர்வண்ணனை எண்ணிக்

கலியன்வாயொலி செய்தபனுவல் *

வரஞ்செய்தவைந்துமைந்தும் வல்லார்கள்

வானவருலகுடன்மருவி *

இருங்கடலுலகம்ஆண்டு வெண்குடைக்கீழ்

இமையவராகுவர்தாமே. (2)

Text size