Those Who Read These Verses Shall Rule Kingdoms
இவற்றைப் படித்தோர் அரசாள்வர்
987 வருந்திரைமணிநீர்க்கங்கையின் கரைமேல்
வதரியாச்சிராமத்துள்ளானை *
கருங்கடல்முந்நீர்வண்ணனை எண்ணிக்
கலியன்வாயொலி செய்தபனுவல் *
வரஞ்செய்தவைந்துமைந்தும் வல்லார்கள்
வானவருலகுடன்மருவி *
இருங்கடலுலகம்ஆண்டு வெண்குடைக்கீழ்
இமையவராகுவர்தாமே. (2)