Yaśodā Saw the Very Pinnacle of Joy
அசோதையே இன்பத்தின் இறுதி கண்டாள்
715 முழுதும்வெண்ணெயளைந்துதொட்டுண்ணும்
முகிழிளஞ்சிறுத்தாமரைக்கையும் *
எழில்கொள்தாம்புகொண்டடிப்பதற்கெள்கு
நிலையும் வெண்தயிர்தோய்ந்தசெவ்வாயும் *
அழுகையுமஞ்சிநோக்குமந்நோக்கும்
அணிகொள்செஞ்சிறுவாய்நெளிப்பதுவும் *
தொழுகையும் இவைகண்டஅசோதை
தொல்லையின்பத்திறுதிகண்டாளே.