Yaśodā Received Everything
எல்லாம் யசோதையே பெற்றாள்
712 மருவுநின்திருநெற்றியில்சுட்டியசைதர
மணிவாயிடைமுத்தம்
தருதலும் * உன்தன்தாதையைப்போலும்
வடிவுகண்டுகொண்டுள்ளமுள்குளிர *
விரலைச்செஞ்சிறுவாயிடைச்சேர்த்து
வெகுளியாய்நின்றுரைக்கும்அவ்வுரையும் *
திருவிலேனொன்றும்பெற்றிலேன் எல்லாம்
தெய்வநங்கையசோதைபெற்றாளே.