PMT 7.5

Yaśodā Received Everything

எல்லாம் யசோதையே பெற்றாள்

712 மருவுநின்திருநெற்றியில்சுட்டியசைதர

மணிவாயிடைமுத்தம்

தருதலும் * உன்தன்தாதையைப்போலும்

வடிவுகண்டுகொண்டுள்ளமுள்குளிர *

விரலைச்செஞ்சிறுவாயிடைச்சேர்த்து

வெகுளியாய்நின்றுரைக்கும்அவ்வுரையும் *

திருவிலேனொன்றும்பெற்றிலேன் எல்லாம்

தெய்வநங்கையசோதைபெற்றாளே.

Text size