PMT 6.1

"O Vāsudeva, I Have Been Waiting for You!"

வாசுதேவா, உனக்காகக் காத்திருந்தேனே!

698 ஏர்மலர்ப்பூங்குழலாயர்மாதர்

எனைப்பலருள்ளவிவ்வூரில் * உன்தன்

மார்வுதழுவுதற்காசையின்மைஅறிந்தறிந்தே

உன்தன் பொய்யைக்கேட்டு *

கூர்மழைபோல்பனிக்கூதலெய்திக்

கூசிநடுங்கியமுனையாற்றில் *

வார்மணற்குன்றில்புலரநின்றேன்

வாசுதேவா! உன்வரவுபார்த்தே. (2)

Text size