PMT 4.2

I Must Be Born as a Fish in a Spring of Tiruvēṅkaṭam

திருவேங்கடச் சுனையில் மீனாய் பிறக்கவேண்டும்

678 ஆனாதசெல்வத்து அரம்பையர்கள்தற்சூழ *

வானாளும்செல்வமும் மண்ணரசும்யான்வேண்டேன் *

தேனார்பூஞ்சோலைத் திருவேங்கடச்சுனையில் *

மீனாய்ப்பிறக்கும் விதியுடையேனாவேனே.

Text size